Monday, April 25, 2011

மழை...........




மழையின் சுவாசம்
அவளின் ஸ்பரிசத்தின் தடத்தை
முன்னொரு முறை இடைவேளை வரை
முடிக்காத மழை ஞாபகத்தின்
சலனம் வரும்
இசையின் சாரல் என்
பாடலின் கடைசி சந்தமும்
உன் கவிதையின் புணர்ச்சி மனமும்
தாலாட்டின் கதைகளை சொல்கிறது...
மழைக்கா ஏங்கியவர்கள் பின்
மழைக்கா காலத்தில்
பிரிந்தார்கள்...
அவர்கள் கொண்டு வந்திருந்
குடையின் விரிசல்கள்
வாசலில ....
தனிமையை துயரமாக
உன் கவிதையையும்
எடுத்துக்கொண்டு பயனிக்கின்றது
சேகியே....

பின்குறிப்பு-
மெல்லிய வரிகள் தந்த கவிதைகள்.

மாலை 6.19......